2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேர்தலிலிருந்து பௌத்த மதகுரு வாபஸ்

Super User   / 2010 ஜனவரி 14 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனசெத கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான பௌத்த மதகுரு பத்தரமுல்லே சீலரத்ன தேரோ தாம் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்போவதாகவும் சீலரத்ன தேரோ தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .