2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வாக்காளர் அட்டை முறைப்பாடு குறித்து தபால் திணைக்களம் விசாரணை

Super User   / 2010 ஜனவரி 21 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் செய்த முறைப்பாடுகளையடுத்து, தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்கு புதிய வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என பிரதித் தபால்மா அதிபர் ஆர்.டி.பி.காமினி டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

கம்புறுப்பிட்டியப் பகுதியில் 247 வாக்காளர் அட்டைகளும், கொட்டாஞ்சேனைப் பகுதியில் 26 வாக்காளர் அட்டைகளும் காணாமல் போயிருப்பதாகவும் ஆர்.டி.பி.காமினி  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X