2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொன்சேகாவுக்கு எதிராக எஸ்.எம்.எஸ்; ஐ.தே.க முறைப்பாடு

Super User   / 2010 ஜனவரி 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக பலருக்கும்  அநாமதேய  குறுந்தகவல் எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டிருந்ததாக தேர்தல்கள் ஆணையாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடு செய்துள்ளது.

பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி கடந்த முதலாம் திகதி இந்த குறுந்தகவல் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாயக்க தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .