2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புலிகளின் வெளிநாட்டு இணைப்பாளர் கைது

Super User   / 2010 ஜனவரி 29 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு இணைப்பாளர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்புப்  பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுப்பிரமணியம் சிவகுமார் என்பவரே கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதாக பயங்கரவாத குற்றத்தடுப்புப்  பிரிவினர் நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன்
நேரடித் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்  பேரிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .