2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கேகாலையில் பஸ் விபத்து

Super User   / 2010 பெப்ரவரி 14 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, கலிகமுவ பிரதேசத்தில் இன்று காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

வாகனமொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X