2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஊடகம்;ஐஜிபிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Super User   / 2010 பெப்ரவரி 16 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தனக்கு அறிவிக்குமாறு பொலீஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியிருப்பதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 'லங்கா' பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்தையை பிணையில் செல்வதற்கு உதவுமாறும் பொலீஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .