2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'லங்கா' பத்திரிகை ஆசிரியர் விடுதலை

Super User   / 2010 பெப்ரவரி 16 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

'லங்கா' பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த இன்று விடுதலை செய்யப்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி 'லங்கா' பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .