2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தனுன திலகரட்ன தொடர்ந்து தலைமறைவு

Super User   / 2010 பெப்ரவரி 23 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன இன்னமும் தலைமறைவாகியிருப்பதாக இன்று நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு கடந்த 15ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X