2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தர்ஷிகாவின் மரணம் தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகாவின் மர்மமான மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை யாழ்.பிராந்திய சுகாதார திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டு வருகின்றது

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில், யாழ் மாவட்ட குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் போன்றோர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையிலான படையினரும் பொலிஸாரும் அவ்விடத்தின் செயற்பாடுகளைக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .