2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அகலவத்தை கிணற்றில் கொடிப்பூனை

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகலவத்தை, வேரகம பகுதியிலுள்ள கிணறொன்றுக்குள் தவறி விழுந்திருந்த கொடிப்பூனையொன்றை கரையேற்றிய ஹிக்கடுவை தேசிய வனவியல் பூங்கா அதிகாரிகள், அதனை கொட்டவ சரணாலயத்தில் விடுவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வேட்டையாட வந்த நிலையிலேயே இந்த கொடிப்பூனை தவறி கிணற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .