2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோண்டாவில் வாகன விபத்தில் ஒருவர் பலி

Administrator   / 2010 ஜூலை 14 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கோண்டாவில் உப்புமடம் சந்தியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற வாகன - சைக்கிள் விபத்தில் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த ச.நடேசபாத இருதயன் (வயது 65) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .