2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தர்ஷிகாவின் ஆத்மசாந்திக்காக வவுனியா வைத்தியசாலையில் அஞ்சலி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகால மரமணமான வேலணை அரசினர் வைத்தியசாலை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் சரவணை தர்ஷிகாவின் ஆத்மசாந்திக்கான அஞ்சலி நிகழ்வு இன்று வவுனியா  வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வு காரணமாக வைத்தியசாலை செயல்பாடுகளில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டது.

காலை 8 மணி முதல் ஒரு மணி நேரம் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் வவுனியா வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.சத்தியலிங்கம், மருத்துவத் தாதுக்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலரும் உரையாற்றியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .