2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

யாழ். வலயக்கல்வி அலுவலகத்திற்கு இன்று அடிக்கல் நடப்பட்டது

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வடக்கு மகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி கட்டடத்திற்கான அடிக்கல்லினை நட்டு வைத்தார்.

நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரிகளையும் ஆளுநர் அடிக்கல் நடுவதையும் படங்களில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .