2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருகோணமலை இந்து மயானத்திற்கு வாயு தகனக்கூடம்

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிக்கொட் திட்டத்தின் மூலம், திருகோணமலை இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள வாயு தகனக்கூடத்தை மக்களின் பாவனைக்கு திருகோணமலை நகரசபை நேற்று வியாழக்கிழமை திறந்துவிட்டுள்ளது. இந்த தகனக்கூடம் 8 மில்லியன் ரூபாய்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X