2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ். தேசிய கல்லூரியின் முத்தமிழ் விழா நாளை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தேசிய கல்லூரியின் முத்தமிழ் விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியின் அரங்கில் யாழ். கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.கே.யோகநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .