2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அட்டனில் இரத்த தான முகாம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ )

அட்டன் - டிக்கோயா ரோட்டரிக் கழகமும் டெலிக்கொம் நிறுவனத்தின் அட்டன் கிளையும் இணைந்து சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் அட்டன் - டிக்கோயா நகரசபையின்  வாசிகசாலை மண்டபத்தில் இரத்ததான முகாமொன்றினை நடத்தியது.

இந்த நிகழ்வில அட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் இரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்வில்  அட்டன் - டிக்கோயா நகர சபையின் தலைவர் ஏ.நந்தகுமார், மஸ்கெலியா பொதுசுகாதார அத்தியட்சகர் சந்திரகுமார், அட்டன் டெலிக்கொம் நிறுவனத்தின் முகாமையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .