2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரமழானை முன்னிட்டு மல்வானைக்கு விசேட பஸ் சேவை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஏ.எச்.எம்.பௌஸான்)

மல்வானை நபவிய்யா இளைஞர் இயக்கம் வழமை போன்று 9ஆவது வருடமாகவும்  ஏற்பாடு செய்துள்ள ரமழான் விசேட பஸ் சேவையும் இலவசக் கஞ்சி விநியோகமும் இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் காதர் ஹாஜியார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் கொழும்பில் தொழில் புரிந்துவிட்டு மல்வானை வரும் நோன்பாளிகள் நலன்கருதி இச்சேவையானது இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவை கொழும்பு புறக்கோட்டையிலிருந்து மாலை 5 மணிக்கும் 5.15 மணிக்கும் என இரு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • Mohamed Lafir Mohamed Saheed Friday, 13 August 2010 07:25 AM

    மாஷா அல்லாஹ் சந்தோஷமாக உள்ளது... தொடர்க நற் பணிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .