2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜ.தே.மு. ஆர்ப்பாட்டத்தில் குண்டாந்தடிப் பிரயோகம்

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணி அங்கத்தவர்கள் காலியில் இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைக்க முயன்றதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.


ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டதுடன் குண்டாந்தடிப் பிரயோகத்தையும் நடத்தினர்.


 ஜ.தே.மு. அங்கத்தவர்களான அனோமா பொன்சேகா, விஜித ஹேரத், அர்ஜுன ரணதுங்க உட்பட பலர் கண்ணீர் புகையினால் பாதிக்கப்பட்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .