2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பளை மகா வித்தியாலயத்துக்கு சரவணபவன் எம்.பி.கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் பளை மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்து பாடசாலையின் நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

அத்துடன் பாடசாலையில் க,பொ.த (சா/த) வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கென ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும், பாடசாலையின் பிரதி அதிபர் புஷ்பரட்ணம் தயாபரனிடம் கையளித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X