2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அநுராதபுரம்,  கல்கமுவ பகுதியில் ரயிலில் மோதி   ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கல்கமுவ ரயில் நிலையத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு  விட்டு திரும்புகையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Pix: Waruna Wanniarachi


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .