2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாணவர்களிடையே மோதல்: புளியங்குளம் விவசாயப்பீடம் மூடப்பட்டது

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மிஹிந்தலை பல்கலைக்கழகத்தின் புளியங்குளம் விவசாயப்பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமென பல்கலைக்கழக உபவேந்தர் கே.ஏ. நந்தசேன தெரிவித்தார்.

இம்மோதல் காரணமாக 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.  ஒரு மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இம்மோதல் தொடர்பாக 4 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .