2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம் நடத்திய நபர் விளக்கமறியலில்

Super User   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு விகாரமகா தேவி பூங்காவுக்கு அருகிலுள்ள விளம்பரப் பதாகையொன்றின் உச்சியில் ஏறிநின்று ஆர்ப்பாட்டம் நடத்திய நபர் ஒக்டோபர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாடகைக் கார் ஒன்று குறித்த மோசடி விவகாரம் தொடர்பாக அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது அந்நபரை ஒக்டோபர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவிட்டார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X