2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சரத் பொன்சேகா தடுக்கப்பட்டார்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்ற  உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றம் செல்லவிடாது தடுக்கப்பட்டார்.

இதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தான் கவனம் செல்லுத்துவதாக சபாநாயகர் சமில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (KB & YP) (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X