2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலக சமாதானத்தை வளர்ப்பதில் ஐ.நாவின் ஆணையை குறைத்து மதிப்பிடக் கூடாது: ஜனாதிபதி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சமாதானத்தை வளர்ப்பதில் ஐ.நாவுக்கு உள்ள ஆணையை எவரும் குறைவாக மதிப்பிடக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐ.நா கூட்டத் தொடரில் சற்று முன்னர் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .