2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நான்காவது கொடுப்பனவை வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கிகாரம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 25 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச நாயண நிதியம் இலங்கைக்கான நிதியின் நான்காவது தவணைக் கொடுப்பனவை வழங்குவதற்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை 210 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Gaffoor Saturday, 25 September 2010 04:26 PM

    Ilankai suvarka puri yakum

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X