2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் விடுதலைப் புலிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம், ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி  சரத் பொன்சேகாவை சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார். (YP)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .