2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பயண எச்சரிக்கையை ஜப்பான் தளர்த்தியது

Super User   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்வது தொடர்பான  தனது பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய நகரங்களின் பாதுகாப்பு எச்சரிக்கை கொழும்பிற்கு சமமாக குறைக்கப்பட்டுள்ளது என ஜப்பானிய தூதுரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .