2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மிருக பலியை தடுக்க நடவடிக்கை

Super User   / 2010 நவம்பர் 02 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மிருக பலியை தடைசெய்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான சட்டங்களை ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .