2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கை மின்சாரசபையின் உபநிலையங்கள் மூடப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மழை வெள்ளம் காரணமாக இலங்கை மின்சாரசபையின் உபநிலையங்களான அதுல் கோட்டை மற்றும் பாணதுறை ஆகியவற்றை மூடுவதற்கு இலங்கை மின்சாரசபை தீர்மானித்துள்ளது.

இதேவேளை, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர்கள் 'இயற்கை அனர்த்தம்'  என்ற பிரிவின் கீழ் குறுகியநேர விடுமுறைக்கு இன்று வியாழக்கிழமை விண்ணப்பிக்க முடியுமென மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். (DM


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X