2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் உரையை மாணவர்கள் செவிமடுக்க ஏற்பாடு

Super User   / 2010 நவம்பர் 15 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது  தவணைக்கான காலத்திற்கான பதவிப் பிரமாணத்தின்போது அவரின் உரையை  பாடசாலை மாணவர்கள் செவிமடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாடசாலை அதிபர்கள் பணிக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணர்வதன தெரிவித்தார். (KB)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .