2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உதுல் பிரேமரட்ன மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்னவுக்கு பிணை வழங்குவது தொடர்பான மனு விசாரணை நாளை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று மேல் நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிபதி தீபாலி விஜேசுந்தர இவ்வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .