2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜயலத் ஜயவர்தனவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்: ஐ.தே.கவும் விசாரணைக்குழு கோருகிறது

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பின ஜயலத் ஜயவர்தனவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்ற குழுவொன்றை நிமயமிக்குமாறு கோரி ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மனுவொன்றில் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

ஜயலத் ஜயவர்தனவுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற அங்கத்தவர்களும் இன்று காலை சபாநாயகரிடம் மனுவொன்றை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ.தே.க. எம்.பிகளும் மனுவொன்றை கையளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .