2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நள்ளிரவு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

Super User   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை70 ரூபாவாகும். நாட்டரிசி, வெள்ளை, சிவப்பு அரிசிகளின் அதிக பட்ச விலை 60 ரூபாவாகும்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X