2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெற்றோல் விலை அதிகரிப்புக்கு அனுமதி கோரிக்கை

Super User   / 2011 ஜனவரி 22 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பெற்றோல் மற்றும் டீசல் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. 

சர்வதேச சந்தையில் பெற்றோலிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இவ்விலை அதிகரிப்புக்கு தாம் அனுமதி கோரியுள்ளதாக  லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .