2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸ் அத்தியட்சகர் பாபா மஹிதுல் பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அத்தாட்சிப் பத்திரம் வழங்கியமை மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாபா மஹிதுல் கொழும்பு கோட்;டை நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (DM)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .