2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பார்வதி அம்மாளின் உடல் தீயில் சங்கமம்

Super User   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி, கர்ணன்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின்  பூதவுடல் இன்று மாலை தீயில் சங்கமமாகியது.

யாழ். வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.  மைத்துனரான சங்கரநாராயணன் சிதைக்கு தீ மூட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X