2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி ஐவர் காயம்

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் மனைவி திருமதி ஆஷா பாலசூரியவுக்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற பொலிஸ் ஜீப் ஒன்று பெல்துமுல்ல, சன்னஸ்கம பகுதியில் கடையொன்றில் மோதியதால் ஒருவர் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரே ஸ்தலத்தில் பலியாகியுள்ளர். இவர் பெல்துமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

காயமடைந்தவர்கள் அயலவர்களால் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .