2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மனிதநேய நடவடிக்கைகளின் நன்மைகளை விற்கமாட்டோம்: ஜனாதிபதி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மனிதநேய நடவடிக்கைகளிலிருந்து பெற்ற நன்மைகளை நாங்கள் விற்கமாட்டோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யுத்த நடவடிக்கையின்போது இராணுவத்தினரின் அர்ப்பணிப்பையும் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்களென இலங்கை விமானப்படையின் 60ஆவது கொண்டாட்டத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்வில்; கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .