2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்கிஸை கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்கிஸை கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை அடையாளம் காணப்படாத இரு சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இரு சடலங்களிலும் இரத்தக்கறை காணப்பட்டதாகவும் கொலைகளுக்கான காரணம் தெரியவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர். DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .