2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரத்கமவில் இருவர் சுட்டுக்கொலை

Super User   / 2011 மார்ச் 04 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி ரத்கமவில் ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்த இரு குழுக்களிடையே  சற்றுமுன் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் காயமடைந்ததாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஐ.ம.சு.மு. வேட்பாளர் ஒருவரும் அடங்குவதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. (KB)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X