2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நெடுந்தீவில் ஆட்களற்ற இந்திய மீன்பிடி படகுகள்

Super User   / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ் நெடுந்தீவில் ஆட்களற்ற இந்திய மீன்பிடி படகுகள் மூன்றை இலங்கைக் கடற்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

உள்ளூர் மீனவர்கள் இப்படகுகளை இனங்கண்டு கடற்படையினருக்கு அறிவித்திருந்தனர்.  இப்படகுகளில் ஆட்கள் எவரும்இருக்கவில்லை. எனினும் மீன்பிடி உபகரணங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .