2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பஸ் மோதி சிறுமி பலி; பஸ்ஸுக்கு தீ வைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கொட பகுதியில் இன்று  காலை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்றை  பிரதேசவாசிகள் தீக்கிரையாக்கினர்.

8 வயதுடைய சிறுமியை இந்த பஸ் மோதிக் கொன்றதையடுத்தே பிரதேசவாசிகள் மேற்படி பஸ்ஸை தீக்கிரையாக்கினர். (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .