2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரூ. 70 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் கட்டுநாயக்காவில் இலங்கையர் கைது

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 70 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையொருவர்  இன்று புதன்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.(DM)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X