2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லேரியா சம்பவம் தொடர்பில் இருவர் இந்தியாவில் கைது

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 13 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் மரணத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கடும் காயமடைந்தமைக்கும் காரணமான முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளனர்.  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஓடிய இவர்களை இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டமைக்கமைய இந்தியா அரசாங்கம் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தது. (SAJ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .