2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கரும்புத் தோட்டங்களின் மதுபான உற்பத்தி குறித்து விசாரணை

Super User   / 2011 நவம்பர் 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கரும்புத் தோட்டங்களால் மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டமை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அவர் நிகழ்த்திய 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி இதைத் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .