2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யசூசி அகாஷி நாளை இலங்கைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி நாளை சனிக்கிழமை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

தெற்கு  அதிவேக நெடுஞ்சாலையை  திறந்துவைக்கும் முகமாகவே அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வரவுள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி எதிர்வரும் 30ஆம் இலங்கையிலிருந்து திரும்பவுள்ளார். (DS)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .