2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து விவாதம் நடத்துமாறு மாவை சேனாதிராஜா எம்.பி. அழைப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 30 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதத்தை நடத்துமாறு நாடாளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து அரசாங்கம் என்ன செய்கின்றதெனவும் அவர் கேள்வியெழுப்பினார். (KB and YP)


You May Also Like

  Comments - 0

  • jenyy Wednesday, 30 November 2011 07:40 PM

    அவர்களால் அமைக்கப்பட்டு அவர்களாலேயே விசாரிக்கப்படும் அவர்களுடைய அறிக்கையில் இவர்கள் நம்பிக்கை வைத்து வெளியிடச் சொல்கிறார்கள். சும்மா போனங்க சார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .