2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கணினியில் ஊடுருவல் இடம்பெற்றால் மின்னஞ்சல் மூலம் பொலிஸாரிடம் முறையிடலாம்

Super User   / 2011 நவம்பர் 30 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுமக்கள், தமது கணினிகள் ஊடுருவலுக்கு (ஹெக்கிங்) உள்ளாக்கப்பட்டால் பொதுமக்கள் dig.cid@police.lk  அல்லது dir.cid@police.lk எனும் மின்னஞ்சல் முகவரிகள் மூலம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய முடியும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X