2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கலவரத்துக்கு காரணமானவர்கள் என கூறப்படும் இரு பிரபல தாதாக்கள் பலி

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையினுள்  இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்கள் என கருதப்படும் கைதிகளான “மஹரகம களு துஷார” மற்றும் “தொட்டலங்க கபில” ஆகிய இரு பிரபல நிழலுலக ஜாம்பவான்களும் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0

  • kathir Saturday, 10 November 2012 04:23 AM

    சிறைக்காவலர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்....அவர்கள் தான் அங்கு நடக்கும் எல்லாவற்றுக்கும் காரணம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .