2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சமுத்திராதேவியில் மோதுண்டு ஒருவர் பலி

Kanagaraj   / 2012 நவம்பர் 12 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமுத்திராதேவி ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பூஸ்ஸ வெல்பட எனுமிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியானவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .